BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
புதிய பொதுத் தேர்வுகள் மசோதா மூலம் வினாத்தாள் கசிவதைத் தடுக்க முடியுமா? ஓர் அலசல்
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா 2026 மூலம் வினாத்தாள் கசிவைத் தடுக்க முடியுமா? சிஜேபி இதில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சிப்பது ஏன்?
கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை, துப்பாக்கிச் சூடு சத்தம், கைதி மரணம் - என்ன நடந்தது?
கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள மஹர சிறைச்சாலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். என்ன நடந்தது? முழு பின்னணி
ஸ்பைடர்-மேன்: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த 'மோசமான ஐடியா' தலைமுறைகள் கடந்து சாதிப்பதன் ரகசியம்
சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சியைப் பார்த்தபோது ஸ்டான் லீ மூளையில் உதித்த ஸ்பைடர்-மேன் என்ற சூப்பர் ஹீரோ 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறை ரசிகர்களை ஈர்த்து வருவதன் ரகசியம் என்ன?
பாகிஸ்தானிலும் உருவான கரப்பான் பூச்சி கட்சி - இளைஞர்கள் பற்றி உள்துறை அமைச்சர் கூறியது என்ன?
'காக்ரோச் கட்சி பாகிஸ்தான்' என்ற பெயரில் பாகிஸ்தானிலும் இளைஞர்களால் ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது?
ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமை ஆக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்கள் மீட்கப்பட்டது எப்படி?
நாமக்கல் கரும்புத் தோட்டங்களில் தாங்கள் வாங்கிய சிறு கடனுக்காக ஊதியமின்றி கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 பழங்குடிக் குடும்பங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு அனுபவித்த இன்னல்களை அனுபவித்தர்களின் தற்போதைய நிலை என்ன?
காணொளி, காணொளி: பாகிஸ்தானில் இசை மற்றும் பாடல்களால் இணையும் பெண்கள், கால அளவு 4,39
கராச்சியைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று, 'சிங் அலாங் கராச்சி' என்ற நிகழ்வின் வழியே, இசை மற்றும் பாடல்கள் மூலமாக இணைகிறார்கள். இந்த நிகழ்வு தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஜப்பான்: ஃபுஜிசாவா நகரில் கட்டப்படும் முதல் மசூதி உள்ளூர் மக்களை கோபப்படுத்துவது ஏன்?
ஜப்பானின் ஃபுஜிசாவா நகரில் முதல் மசூதியைக் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால், இதை உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏன்?
'அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி': நிபுணர்கள் கூறும் நடைமுறை சவால்கள்
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக நிபுணர்கள் கூறுவது என்ன?
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்கும் எனக் கூறும் டிரம்ப் - இஸ்ரேல் விதித்த நிபந்தனைகள் என்ன?
காஸாவில் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான 'அமைதி வாரியத்தின்' முன்மொழிவுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். இதில் இஸ்ரேலின் அணுகுமுறை என்ன?
நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர் - கிரிக்கெட்டை விட்டு ஈட்டி எறிதலுக்கு மாறிய அவர் யார்?
"பயிற்சியாளர் டோனி தான் எனக்கு ஈட்டி எறிதலை அறிமுகப்படுத்தினார். அடிப்படை நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு, அதில் உறுதியாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அதற்குப் பலன் கிடைக்கும் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் எனக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குக் கற்றுத் தருகிறார்"
'நாம் உலகை ஆள்வதாக நினைக்கிறோம். அது உண்மையல்ல' - பூமியில் 1.3 கிமீ ஆழத்தில் வாழும் 'டெவில் புழு' பற்றி தெரியுமா?
நுண்ணுயிரிகளைத் தேடி அலையும் 'டெவில் புழு' என்று அழைக்கப்படும் 'ஹாலிசெபலோபஸ் மெஃபிஸ்டோ', சில மனித முடிகளின் அகலமே கொண்ட மிகச் சிறிய உருவம் என்றாலும், பூமியின் மேலோட்டின் சிறிய சுற்றுச்சூழல் அமைப்பில் இது ஒரு திமிங்கலம் போன்றது.
சைக்கிளில் உலகை வலம் வந்த முதல் மனிதர் இந்தியா பற்றி கூறியது என்ன?
1880-களில், தாமஸ் ஸ்டீவன்ஸ், அதற்கு முன் யாரும் செய்திராத ஒன்றைச் செய்ய முடிவு செய்தார்: மிதிவண்டியில் உலகைச் சுற்றிப் பயணம் செய்வது. இந்தப் பயணம் அவரை வட அமெரிக்காவிலிருந்து துருக்கி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்றது. அவர் கண்டது என்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
திறக்கப்படாத மேட்டூர் அணை: காவிரி டெல்டா விவசாயிகள் என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
"வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன்.''
அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா ஏன்? விஜய் வெற்றி, ஆர்எஸ்எஸ் உள்பட நிபுணர்கள் கூறும் 5 விஷயங்கள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பணிந்து போக அரசாங்கத்தை எது நிர்பந்தித்தது? தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் ஆய்வாளர்களிடம் பிபிசி பேசியது. அதன் அடிப்படையில் தெரியவந்த 5 முக்கிய விஷயங்கள் என்ன?
'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"
மாறும் கணக்குகள்: தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற பாஜகவுக்கு திமுக ஒத்துழைக்குமா?
நாடாளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் இந்தப் பருவமழைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இதயநோய்: ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகும் சிலருக்கு புதிதாக அடைப்பு வருவது ஏன்? 4 கேள்வி - பதில்கள்
இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன. உண்மையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை செய்துகொள்வதால் மீண்டும் இதயம் தொடர்பான பாதிப்புகளே வராமல் தடுக்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?
வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த ல���க்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?
நமக்கு பரிச்சயமான நாய் கூட திடீரென தாக்க வருவது ஏன்? சமாளிப்பது எப்படி?
இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை என்பது உச்சநீதிமன்றம் வரை சென்றும் இன்னும் தீராத பிரச்னையாக நீடிக்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான நாய்களேகூட எதிர்பாராத தருணங்களில் திடீரெனத் தாக்குவது ஏன்? அத்தகைய தருணங்களில் ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?
உடன்குடி கருப்பட்டியில் கலப்பட சர்ச்சை: அசல் - போலியை பிரித்தறிவது எப்படி?
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரையைக் கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
'காமம், தந்திரம், அதிகாரம்': ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள்
2,800 ஆண்டுகள் பழமையான காவியம் இப்போது திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல.
சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கி 36 ஆண்டுகளான பிறகும் விலகாத அச்சம்
1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































